அன்று,
ஏகலைவன்களை
ஏமாற்றும் துரோனர்கள் உள்ள வரை
எதிர்கால சமுதாயம்
கட்டைவிரலின்றிதான் கையொப்பமிடும்....
இன்று,
துரோனர்களே
எங்களுக்கு எந்திர விரல்களும் உண்டு
நாங்கள் ஏகலைவன் போல் ஏமாறமாட்டோம் !
- மாணவர்கள்.

No comments:
Post a Comment